Saturday, 29 October 2011

என் டைரியிலிருந்து......1

என் ப்ரியத்திற்குரியவளே!

                                     மனதில் தோன்றி வெள்ளமாக பாயும் உணர்வுகளை வார்த்தைக்கு அகப்பட்டதை மட்டும் வரிவடிவமாகியிருக்கிறேன். இது வடிகட்டியில் தங்கும் கசடுகளைப் போல் வார்த்தைக்கு சிக்கிய எண்ண்ங்கள் மட்டுமே!. இதை தவிர எண்ணிலடங்கா எண்ணங்கள்.

         இதை உணரத்தான் முடியும்.........
                             
                           .......... உன்னால் மட்டும்!.

                                                             1993 வருடத்தில் ஒர் நாள்.