Sunday, 30 October 2011

என் டைரியிலிருந்து..6

என் கண்மணி
என்னை
கவிதை எழுதச்சொன்னாள்.
இனியவளே !
நிறைகுடம் நீர் கொள்ளுமா?.
என் நெஞ்சில்
அழகான கவிதையாய்   நீ -
நிறைந்துள்ள போது
இன்னொரு கவிதைக்கு
நான்
எங்கு போவேன்?!
                      at 1993..