வாடிக்கிடந்தவன்
மனதில்
பூவைக்கொட்டிவிட்டு
எங்கே சென்றாய்
என் கண்மணி?
உடனே வாயேன்!
உன்னைக்காணாமல்
நீரைப் பிரிந்த
மீன் போல்.....
என் இதயம்!
1993 ல் ஒரு நாள்
மனதில்
பூவைக்கொட்டிவிட்டு
எங்கே சென்றாய்
என் கண்மணி?
உடனே வாயேன்!
உன்னைக்காணாமல்
நீரைப் பிரிந்த
மீன் போல்.....
என் இதயம்!
1993 ல் ஒரு நாள்